×

அசாமில் ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்; 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை..!!

அசாம்: அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 5.1 கிலோ ஹெராயின், 60,000 போதை மாத்திரைகளை வைத்திருந்த 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

The post அசாமில் ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்; 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Assam ,Karimganj district ,Dinakaran ,
× RELATED அசாமில் கணினி பயிற்சி மைய கட்டடத்தில் பயங்கர தீ விபத்து